புத்தகம்

நேற்று சென்னை புத்தக கண்காட்சியில் 15.1.14 வாங்கிய புத்தகங்கள் 

1.ெ ஞகிழி - பூவுலகின் நண்பர்கள் எதிர் வெளியீடு 

2.சிகரம் தேடி - கிழக்கு பதிப்பகம் 

3.பாரத பொருளாதாரம் அன்றும் இன்றும் -கிழக்கு பதிப்பகம் 

4.நோயினை கொண்டாடுவோம் _ அய்யா நம்மாழ்வார் -இயல்வாகை 

5.திருடப்பட்ட தேசம் - பூவுலகின் நண்பர்கள் எதிர் வெளியீடு

6.எண்ணெய் மற மண்ணை நினை -பூவுலகின் நண்பர்கள் எதிர் வெளியீடு

7.இயற்கைக்கு திரும்பும் பாதை -இயல்வாகை (அரங்க எண்92A )

8.கண்ணுக்கு தெரியாமல் களவு போகும் நீர் -இயல்வாகை (அரங்க எண்92A

9.ஒற்றை வைக்கோல் புரட்சி -எதிர் வெளியீடு-

10.சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு -பாரதி புத்தகாலயம்

11.தவிக்குதே தவிக்குதே -விகடன்

12.வயிற்றுக்கு சோறிடல் வேண்டும் -அய்யா நம்மாழ்வார் -இயல்வாகை

13.போட்டு தள்ளு -கிழக்கு பதிப்பகம்

14.நல்ல சோறு -இயல்வாகை

15.உழவுக்கும் உண்டு வரலாறு -அய்யா நம்மாழ்வார்-விகடன்

16.உலகம் 20 குடும்பத்துகு சொந்தம் -விகடன்

17.தண்ணீர் தாகத்திற்கா லாபத்திற்கா -கீழைக்காற்று வெளியீ ட்டகம்

18.விதைகள் - பூவுலகின் நண்பர்கள் எதிர் வெளியீடு

19.அரசியல் எனக்கு பிடிக்கும் --பாரதி புத்தகாலயம்

20.காவிரியின் கடைசி அத்தியாயம் -பாரதி புத்தகாலயம்

21.தாழ்வுறும் பொருளாதார கட்டமைப்பும் ரூபாயின் வீழ்ச்சியும் --பாரதி புத்தகாலயம்

Comments

Popular posts from this blog

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013

Senthamizhan Maniarasan with Engals Raja and 24 others இனிப்பும் முதல் மழையும் இணைய விற்பனையில்! ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan 13 October 2013 ஒரு நோயை குணப்படுத்த முடியும் என்று சொன்னால், அது அலோபதி ’அறிவுக்கு’ ஆத்திரத்தை உண்டாக்குகிறது.