பதிவு


முதல் மழை குறித்த முதல் வாசகரின் பதிவு!
ஒரு நீண்ட இசைக்கோர்வையை தனிமையில் அமைதியாக கேட்பது போல, ஒரு ஆழமான தியானத்தில் அமிழ்வது போல, மனம் பஞ்சாக உதிர்ந்து காற்றில் மெல்ல மிதந்து செல்வது போல, கடவுளின் கைகளையே பிடித்து கொண்டு ஒரு நதிக்கரை ஓரம் நீள் நடை செல்வது போல, இருக்கிறது இந்த புத்தகம் அளிக்கும் அனுபவம். நீங்களும் ஒரு தடவை அனுபவித்து பாருங்கள்.

Comments

Popular posts from this blog

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013

Senthamizhan Maniarasan with Engals Raja and 24 others இனிப்பும் முதல் மழையும் இணைய விற்பனையில்! ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan 13 October 2013 ஒரு நோயை குணப்படுத்த முடியும் என்று சொன்னால், அது அலோபதி ’அறிவுக்கு’ ஆத்திரத்தை உண்டாக்குகிறது.