குளித்தல்

குளிக்கும் பொழுது கவனிக்க வேண்டியது
-சித்தர் எத்திராஜ், நலவாழ்விற்கு 40 கேள்விகள் என்ற நூலில் இருந்து...

காலில் இருநது தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றிக் கொண்டே வந்து இடுப்பு, வயிறு, மார்பு, கழுத்து ஆகிய இடங்களில் தண்ணீரை ஊற்றிய பின்னர் தலையில் தண்ணீரை ஊற்ற வேண்டும். அப்படி இறுதியாக தலையில் தண்ணீரை ஊற்றினால்தான் தலையில் உள்ள சூடு குறையும். தலையே உடம்பின் சூட்டை சேர்த்து வைக்கிறது. எனவே கழுத்துவரையில் குளிப்பதென்பது ஆகாது. குளிப்பதென்றால் தலையை நனைத்தே குளிக்க வேண்டும். (ஆறுகளிலும், குளங்களிலும் முதலில் காலை நனைத்தே படிப்படியாக இறுதியில் தலையை மூழ்கிக் குளிப்போம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.) குளிப்பதற்குப் பயன்படுத்தும் நீர் மிகக் குளிராகவோ, மிக சூடாகவோ இருக்கக் கூடாது. நீங்கள் கழிககும் சிறுநீரின் சூட்டளவிலேயே குளிக்கும் நீர் இருக்க வேண்டும். சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது. அப்படிக் குளித்தால் உணவு செரிமானமாகாது. உண்ட உணவு விஷமாக மாறக் கூடிய வாய்ப்புள்ளது.

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013