பரோட்டா

பரோட்டாவை நீக்குவோம்.
சித்தர் எத்திராஜ், நல வாழ்விற்கு 40 கேள்விகள் என்ற நூலில்.

மைதா மாவை வெண்மையாக்க "அல்லாக்சான்" என்ற வேதிப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்த வேதிப் பொருள் பரிசோதனைக் கூடங்களில் எலிகள், முயல்கள், பன்றிகள் ஆகியவற்றுக்கு செலுத்தப்பட்டு அவைகளுக்கு சர்க்ரை நோய் உண்டாக்கப்படுகின்றது.

இந்த "அல்லாக்சான்" சர்க்கரை நோய், சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய் போன்றவற்றை உருவாக்கும் இவ்வேதிப் பொருள் மைதாவில் பயன்படுத்தப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. நார்ச் சத்துப் பொருட்கள் நீக்கப்ட்ட மைதாவை விட கோதுமையை பயன்படுத்துவது நல்லது. சிறு தானியங்களான கம்பு, கேழ்வரகு, தினை போன்றவற்றை பயன்படுத்தலாம்.

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013