இயன்றவரை பிறருக்கு உதவுவோம் இயற்கை விவசாயத்தை மீட்டு எடுப்போம் மொன்சாண்டோ போன்ற அரக்கர்களை விரட்டுவோம் விதைகளே இனி பேராயுதம் என்று நம்மை வழி காட்டிய அய்யா நம்மாழ்வார் பாதையில் பயணம் செய்வோம் நோயின்றி வாழ முயற்சி செய்வோம்
want to eat traditional foods at coimbatore just come tomw
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
our authorised franchisee at coimabtore Run this event www.organicgold.in
Senthamizhan Maniarasan 27 August 2013 மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன் ஆங்கில மருத்துவ முறையில், நீரிழிவு நோயை ‘குணப்படுத்த’ முடியாது என்பது, நடைமுறை உண்மை. இதுவே, ‘இந்திய மருந்து மற்றும் அழகுப் பொருள் சட்டத்திலும்’ கூறப்பட்டுள்ளது. பிற மரபு மருத்துவங்களால் இந்நோயைத் தீர்க்க முடியாது எனச் சட்டம் கூறவில்லை, ஆங்கில மருத்துவர்களில் சிலர் கூறுகிறார்கள். நேர்மை என்ற உன்னத மதிப்பீட்டின் வழியே இச்சிக்கலை அணுகினால் மட்டும் போதும், உண்மையின் கதவுகள் உங்களுக்குத் திறக்கும். அறிவியல் என்பத ு ஆங்கில மருத்துவ உலகிற்கு மட்டுமே சொந்தமானது என சிலர் எண்ணுவது, மூடநம்பிக்கை என்பதே என் கருத்து. ஆங்கில மருத்துவர்களுக்கு நேர்மை இருந்தால், ‘நீரிழிவு நோயை எங்கள் மருந்துகள் குணப்படுத்தாது’ என மக்களிடம் அறிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், ஆண்டுக் கணக்கில் மக்களை மருந்து அடிமைகளாக்கி, இறுதியில் உறுப்புகளை நீக்கி முடமாக்கும் பாவச் செயலில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டுள்ளனர். அல்லது, ஆங்கில மருத்துவ முறையில், நீரிழிவு நோயை குணமாக்கி, சட்டத்தைத் திருத்த வேண்டும். மரபு மருத்...
Senthamizhan Maniarasan shared a link . 20 March 2013 நண்பர்களே, எனது கட்டுரைகளை மாற்றாமல், சுருக்காமல் அப்படியே வெளியிடுவதாக இருந்தால், என்னிடம் அனுமதி பெறத் தேவையே இல்லை. இப்போது அதற்கெல்லாம் அவகாசம் நமக்கு இல்லை. அதேபோல, எந்த இணையத் தளத்திலாவது வெளியிடும்போது, முகநூலிலும் எனக்கு அறிவிக்கை ச ெய்தால், மேலும் பரப்புதற்கு ஏதுவாக இருக்கும். நம்முடைய ஊடகம் இது. வலுப்படுத்தி எடுத்துச் செல்வோம். வாரீர்! பின்வரும் இணையம் ‘மாணவர்களே, எவரையும் நம்பாதீர்கள்’ கட்டுரையை வெளியிட்டுள்ளது. http://tamizl.com/?p=787 இவ்வாறான இணையங்களை வலுப்படுத்துவோம். மேலும் உருவாக்குவோம்! களத்தில் நிற்கும் நம் பிள்ளைகளுக்கு உறுதுணையாய் நிற்போம். Tamizl tamizl.com மாணவர்களே, எவரையும் நம்பாதீர்கள்!-ம.செந்தமிழன் சிறப்புக் கட்டுரை
Comments
Post a Comment