இயன்றவரை பிறருக்கு உதவுவோம் இயற்கை விவசாயத்தை மீட்டு எடுப்போம் மொன்சாண்டோ போன்ற அரக்கர்களை விரட்டுவோம் விதைகளே இனி பேராயுதம் என்று நம்மை வழி காட்டிய அய்யா நம்மாழ்வார் பாதையில் பயணம் செய்வோம் நோயின்றி வாழ முயற்சி செய்வோம்
looking for painting work pls call now
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
R u need Gym Materials,gym materilas painting work ,industrial painting jobs pls contact D.Alex 9940097810
Senthamizhan Maniarasan shared a link . 20 March 2013 நண்பர்களே, எனது கட்டுரைகளை மாற்றாமல், சுருக்காமல் அப்படியே வெளியிடுவதாக இருந்தால், என்னிடம் அனுமதி பெறத் தேவையே இல்லை. இப்போது அதற்கெல்லாம் அவகாசம் நமக்கு இல்லை. அதேபோல, எந்த இணையத் தளத்திலாவது வெளியிடும்போது, முகநூலிலும் எனக்கு அறிவிக்கை ச ெய்தால், மேலும் பரப்புதற்கு ஏதுவாக இருக்கும். நம்முடைய ஊடகம் இது. வலுப்படுத்தி எடுத்துச் செல்வோம். வாரீர்! பின்வரும் இணையம் ‘மாணவர்களே, எவரையும் நம்பாதீர்கள்’ கட்டுரையை வெளியிட்டுள்ளது. http://tamizl.com/?p=787 இவ்வாறான இணையங்களை வலுப்படுத்துவோம். மேலும் உருவாக்குவோம்! களத்தில் நிற்கும் நம் பிள்ளைகளுக்கு உறுதுணையாய் நிற்போம். Tamizl tamizl.com மாணவர்களே, எவரையும் நம்பாதீர்கள்!-ம.செந்தமிழன் சிறப்புக் கட்டுரை
Senthamizhan Maniarasan 7 November 2013 இனிப்பு: அலோபதி மருத்துவர்களுக்கு மரபு மருத்துவர்களின் வெளிப்படையான அழைப்பு! ம.செந்தமிழன் அலோபதி மருத்துவர்களுக்கு ஒரு வெளிப்படையன அழைப்பு. உங்களிடம் வரும் மக்களில் எவருக்கு சர்க்கரை நோய் உள்ளது என நீங்கள் ‘கண்டு பிடிக்கிறீர்களோ’, அவர்களை, இனிப்பு ஆவணப்படக் குழுவினரிடம் அனுப்புங்கள். எந்தவிதமான மருந்துகளும் கொடுக்காமல் அனுப்புங்கள். மரபு மருத்துவ முறைகளின் வழியாக அம் மக்களை முற்றிலும் நலப்படுத்தி அனுப்பும் கடமை எங்களுடையது. இந்த சிகிச்சை முறைகள் அப்படியே படமாக்கப்படும். இனிப்பு ஆவணப்படத்தில் வெளியிடப்படும். சிகிச்சை முடிந்ததும், சிகிச்சை பெற்றவர்கள், அவர்களது குடும்பத்தினர் நேர்காணல்களும் இனிப்பில் இடம்பெறும். இதேவேளை, அலோபதி மருத்துவத்தினைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் மக்களில் சிலரது உடல்நலம் குறித்த தகவல்களை இனிப்பு படத்தில் வெளியிடுவோம். அவர்களது உடல் நிலை எதனால், இந்த நிலையை அடைந்தது என அலோபதி மருத்துவப் பிரதிநிதிகள் நேரடியாக விளக்கம் தர வேண்டும். எந்த அலோபதி மருத்துவர், எம்மிடம் சிகிச்சைக்கு மக்களை அனுப்புகிறாரோ, அதே மருத்த...
Senthamizhan Maniarasan with Engals Raja and 24 others இனிப்பும் முதல் மழையும் இணைய விற்பனையில்! ம.செந்தமிழன் இரண்டு இனிய சேதிகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டியுள்ளது. வெளியிடப்பட்ட இருபதே நாட்களில், ‘முதல் மழை பெய்தபோது பூமியில் மரங்கள் இல்லை’ நூல், இரண்டாம் பதிப்பை அடைந்துள்ளது. ’இனிப்பு’ நூல் விரைவில் இரண்டாம் பதிப்பை அடைய உள்ளது. சென்னைப் புத்தகக் கண்காட்சியின் இறுதி நாளான 22/01/14 ஆம் நாள்தான், இந்த இரு புத்தகங்கள் வெளியாகின. இதுவரை, எந்தப் பெரிய நூல் விற்பனைக் கடைக்கும் நாங்கள் அவற்றை அனுப்பவும் இல்லை. சில நிகழ்ச்சிகளில் விற்றதோடு சரி. ‘இயல் வாகை’, ‘வானகம்’, ‘பூவுலகின் நண்பர்கள்’, ‘புத்துயிர் பதிப்பகம்’ ஆகிய நான்கு அமைப்புகளும் தமது நிலையங்களில் இப் புத்தகங்களை முன்னிறுத்தின. இவ்வமைப்புகளுக்கும் இவற்றின் பொறுப்பாளர்களுக்கும் நன்றி. எனது இனிய நண்பரும் வானகம் பொறுப்பாளரும், தொடு சிகிச்சையாளருமான ஏங்கெல்ஸ் ராஜா, கம்பம் அகாடமி முதல்வர் தோழர் உமர் பரூக், தொடு சிகிச்சையாளரும் இனிப்பு குழு உறுப்பினருமான அருள் ஒளி ஆயோரின் பங்களிப்புகள் தொடர்ந்து கொண்டுள்ளன. நாடெங்கும் உள்ள தொடு சிகிச்ச...
Comments
Post a Comment